எம்மவர் நிகழ்வுகள்

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

ஜெர்மனி நம்பிக்கை ஒளி (Ray of Hope) நிறுவனத்தால் வீரமுனையில் உள்ள பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

சர்வதேச மட்டத்தில் சிவசுப்பிரமணியம் திலோத்தியா சாதனை

சர்வதேச மட்டத்தில் இடம்பெற்ற International UCMAS Abacus & Mental Arithmetic Competition - 2015 சர்வதேச போட்டியில் 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் கலந்துகொண்ட போட்டியானது கடந்த வருடம் 05.12.2015ம் திகதி இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்றது.

சம்மாந்துறை கல்வி வலயம் நடாத்தும் வருடாந்த பொங்கல் விழா

சம்மாந்துறை கல்வி வலயம் வருடாந்தம் நடாத்தும் பொங்கல் விழா இன்று (20.01.2016) காலை 10.00 மணியளவில் வீரமுனை ஆர்.கே.எம் பாடசாலையில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.s கோணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற

வீரமுனை சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு சட்ட ஆலோசனை

வீரமுனை சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு, இன்றைய தினம் (09.01.2016) காலை 9.00 மணியளவில் வீரமுனை ஆர்.கே.எம் வித்தியாலத்தில் இடம்பெற்றது.

சிறப்பாக இடம்பெற்ற மாட்டுப்பொங்கல் தின நிகழ்வுகள்

தைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று, ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கிராமங்களில் தமிழர்களால் மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

பொலீஸ் நடமாடும் சேவை

வீரமுனை 01, 02, 03, 04 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை இணைத்த வகையில் சம்மாந்துறை பொலீஸ் நிலையத்தினால், பொலீஸ் நடமாடும் சேவை

தைத்திருநாள் சிறப்பு பூஜை நிகழ்வுகள்

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தைத்திருநாள் சிறப்பு பூஜை இன்று காலை 7.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகளவான இந்துக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபாலவின் நல்லாட்சியின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்  தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் நல்லாட்சியின் ஓராண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வீரமுனை R.K.M பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

2016 ஆம் ஆண்டு புதிய கல்வி ஆண்டில், அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை உத்தியோகபூர்வமாக இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, நாடளாவியரீதியில் இன்று இடம்பெற்றது.

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மருத்துவ பீடத்துக்கு மாணவன் தெரிவு

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மருத்துவ பீடத்துக்கு மாணவன் ஒருவன் தெரிவு செய்யப்பட்டுள்ளான்.

அதிகம் வாசித்தவை