அறிவித்தல்கள்

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலய மஹா சங்காபிஷேக விஞ்ஞாபனம் - 2018

சீர்பாததேவி என்னும் மாதரசியினால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக் சிறப்பு மிக்கதான அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருசாபிஷேக, சங்காபிஷேகம் எதிர்வரும் 05.06.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. 

கிழக்கில் இடியுடன் கூடிய மழை....மக்கள் அவதானம்

நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல்வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.