அண்மையவர் நிகழ்வுகள்

வரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா

சம்மாந்துறை பிரதேச செயலக வரலாற்றில் முதற்றடவையாக வாணிவிழா நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலக இந்து ஊழியர்கள் ஒன்றிணைந்து நடாத்திய கன்னி விழாவில் சம்மாந்துறை

வேப்பையடியில் 9 ஏ சித்திபெற்ற மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு

வெளியான சாதாரணதரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் இரட்டைச் சகோதரர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இம் மாணவர்களுக்கு வேப்பையடியைச் சேர்ந்த தாமோதரம் யோகேஸ்வரன் அவர்களால் துவிச்சக்கரவண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரத பவனி ஊர்வலம்..


பன்னெடுங் காலமாக ஈழமணித் திருநாடெங்கும் நடமாடி பல சித்துக்கள் புரிந்து காரைதீவு பதியில் ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் ரத பவனி ஊர்வலமானது 06.06.2018 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 6.00 மணிக்கு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவ சமாதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி

இதுவரை 186 பேஸ்புக் கணக்குகள் அடையாளங் காணப்பட்டுள்ளன ! கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை

மக்கள் மத்­தியில் பதற்­றத்­தையும் வீண் முறு­கல்­க­ளையும் ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்பட்டவர்களில் 186 பேஸ்புக் கணக்குகள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிந்தவூரில் 12ஆம் நூற்றாண்டுக்குரிய ஆலயம் கண்டுபிடிப்பு


12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடுநிசியில் காரைதீவில் யானைகள் அட்டகாசம்

காரைதீவு கமநல கேந்திர மத்திய நிலையம் மீண்டும் யானைத்தாக்குதலுக்கிலாக்கியுள்ளது. இதனால் நிலையத்தின் வடபுற மதில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.கூடவே அங்கிருந்த பயிர்பச்சைகளும் துவம்சம்செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு உதவும்கரங்கள் அமைப்பினரால் வறுமைப்பட்ட மாணவர்களுக்கு கற்றல்உபகரணங்கள், பணப்பரிசு வழங்கிவைப்பு

மட்டக்களப்பு உதவும் கரங்கள் (எஸ்டோ) அமைப்பினரால் ஊறணி சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பணப்பரிசும் (5.4.2018) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனையில் இந்திய வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாம்

இந்தியாவை சேர்ந்த வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாம் ஒன்று இந்த மாதம் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது.

300 மில்லியன் செலவில் சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திப்பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணியினை முழுமைப்படுத்தும்வகையில் நவீன பார்வையாளர் அரங்கு மற்றும் உள்ளக விளையாட்டரங்கு போன்றவற்றை அமைக்கும் வேலைத் திட்டங்களை விரைவு படுத்துவதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் முன்னெடுத்துள்ளார்.

அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் காரைதீவு பிரதேச சங்க 17 வது வருடாந்த பொதுக் கூட்டம்.

அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதிய காரைதீவு பிரதேச சங்கத்தின் 17 வது வருடாந்த பொதுக் கூட்ட நிகழ்வுகள் காரைதீவு இ.கி.மி.ச பெண்கள் பாடசாலையில் 2017.03.19 ஆம் திகதி தலைவர் திரு.த.சச்சிதானந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை