அண்மையவர் நிகழ்வுகள்

அம்பாறை மாவட்ட சிறந்த விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அம்பாறை மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் சிறந்த விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விவசாயிகளுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய வேட்டைதிருவிழா

காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ திருவிழாவின் ஓரங்கமான வேட்டைதிருவிழானது இன்று (11.08.2015) மாலை சிறப்பாக இடம்பெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நடைபெற்றது.

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம்

கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றானதும் பக்தர்களால் சின்ன கதிர்காமம் என்று அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கொடியேற்ற வைபவம் 09.08.2015 அன்று இடம்பெற்றது.

காரைதீவில் ஆரம்பமான மண்டூர் திருத்தல பாதயாத்திரை

காரைதீவில் இருந்து மண்டூர் திருத்தல பாதயாத்திரையானது சுமார் 500 அடியார்களுடன் இன்று (22.08.2015) அதிகாலை 5.00 மணியளவில் ஆரம்பமானது.

வளத்தாப்பிட்டியில் இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய விழிப்புணர்வுத் திட்டம்

போதைப்பொருள் நாட்டிற்கும் வீட்டிற்கும் உங்களுக்கும் வேண்டாம் எனும் தொனிப்பொருளில் நியூஸ்பெஸ்ட், சக்தி, சிரச மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இணைந்து முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு

அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய எண்ணைக்காப்பு வைபவம்

அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேம் கடந்த 17.08.2015 அன்று ஆரம்பமானதுடன் எண்ணைக்காப்பு வைபவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.  இதன்போதன சில படங்கள்.

திருக்கோவில் சித்திரவேலாயுத ஆலய காரைதீவு மக்கள் திருவிழாவிக்கு காவு மூலம் பூசைப்பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்வு

திருக்கோவில் சித்திரவேலாயுத ஆலயத்தில் காரைதீவு மக்கள் திருவிழாவானது பண்டைய சம்பிரதாய அடிப்படையில் காவு மூலம் பூசை பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம்

காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய மகோற்சவத்தின் 10ம் நாள் ஆகிய இன்று(14) ஆடிஅமாவாசை நட்சத்திரத்தில் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவமானது இடம்பெற்றது.

அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்

அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகி 20ஆம் திகதி எண்ணைக்காப்பு இடம்பெறவுள்ளதுடன் 21ஆம் திகதி மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை