எம்மவர் நிகழ்வுகள்

திருவாசகம் முற்றோதல் நிகழ்வு

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தினை முழுமையாக ஓதுகின்ற, திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நேற்று முன்தினம் (03.01.2016) ஆம் திகதி, வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.

விநாயகர் சஷ்டி விரத பச்சை சாத்தும் நிகழ்வு

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் விநாயகர் சஷ்டி விரதத்தின் 19 நாளான இன்று விநாயகப் பெருமானுக்கு பச்சை நிற முகிலிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு விஷேட பூசைகள், தீப ஆராதனைகள் இடம்பெறுவதனையும் படங்களில் காணலாம்.

மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் மற்றும் பாராட்டி கௌரவித்தல் நிகழ்வு

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய, சமூக மற்றும் கல்வி அபிவிருத்தி குழுவினால், வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு, இன்று காலை 10.00 மணிக்கு வீரமுனை R.K.M வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இன்று விநாயகர் சட்டி விரதத்தின் 19 நாள்

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சட்டி விரதம் சிறப்பாக அனுடிக்கப்படுகின்றது. ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் 500 மேற்பட்ட இந்துக்களினால் இவ் விரதம் அனுடிக்கப்படுகின்றமை சிறப்பம்சம் ஆகும்.

திருவெம்பாவை விரதத்தின் இறுதி நாள் நிகழ்வு

திருவெம்பாவை விரதம் என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். மாணிக்கவாசகர் திரு வண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றதே திருவெம்பாவை பாடல்கள் ஆகும்.

க.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா

நேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.

மாபெரும் இரத்ததான முகாம்

பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையங்களின் கிழக்கு பிரந்திய இணைப்புக் குழுவின் அனுசரணையுடன் மாபெரும் இரத்ததான முகாம்

கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைகள் நாடளாவியரீதியில் இன்று ஆரம்பம்

கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைகள் நாடவியரீதியில் இன்று ஆரம்பமானது. இப்பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாட்டிலுள்ள 4670 பரீட்சை நிலையங்களில் இடம்பெறுகிறது.

விநாயகர் விரதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று காப்பு அறுத்தல்,

விநாயகர் சட்டி விரதம் சிறப்பாக அனுடிக்கப்படுகின்றது

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சட்டி விரதம் சிறப்பாக அனுடிக்கப்படுகின்றது. விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று.

அதிகம் வாசித்தவை