வேம்பையூர் செல்வவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

15ஆம் கிராமம் வேம்பையூர் செல்வவிநாயகர் ஆலயத்தில்‌ புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வசந்த மண்டபம், சண்டேஸ்வர் ஆலயங்களுக்கான கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டு  இன்று அதிகாலை 05 மணியளவில் கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.

vempoor 4

vempoor 3

vempoor 2

தகவல்: சுதர்சன் உதயகுமார்

அதிகம் வாசித்தவை