எம்மவர் நிகழ்வுகள்

தரம் 5 புலமை பரீட்சையில் இருவர் சித்தி

 கமு/சது/ வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைபரீட்சையில் இம்முறை இரு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். அவர்கள் விபரம் பின்வருமாறு.

Read more ...

வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கமு/ சது / வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா இன்று (06/10/2015) பாடசாலை அதிபர் S.கோணேசமூர்த்தி தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

Read more ...

நவராத்திரி விரத ஆரம்ப நிகழ்வு

இந்துக்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற மிக முக்கிய விரதங்களின் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (24/09/2014) செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. புரட்டாதி மாதம் பிரதமை திதியில் ஆரம்பமாகும் இந்த விரதம் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

Read more ...

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வு

அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படுத்தபட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் ஓர் அங்கமாக இன்று சது/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது.

Read more ...

சாயி சேவா நிலையத்தினால் சிறுவர்தின விழா கொண்டாட்டம்

சிறுவர் தினத்தினை முன்னிட்டு வீரமுனை சாயி சேவா நிலையத்தினால் (2015.10.09) வெள்ளிக்கிழமை  அன்று பிற்பகல் 03 மணியளவில் வீரமுனை சாயி சேவை நிலையத்தில் கலைநிகழ்சிகள் நடைபெற்றன. இந்  நிகழ்வில்  சிறுவர் நாடகங்கள், நடனம்,பாடல்கள், இடம்பெற்றதுடன் பரிசளிப்பும் இடம்பெற்றது.

Read more ...

ஆலய நெற் காணிகளை குத்தகைக்கு கூறிக்கொடுத்தல்

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான மல்வத்தை குளம், மல்வத்தை வெளி, கிண்ரையன் வெளி, தரவை முன்மாரி, கரந்தன் முன்மாரி ஆகிய நெற் காணிகள் நேற்று (03.10.2015) காலை 09.30 மணியளவில் கல்முனை

Read more ...

உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிரமதானம்

உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிரமதான நிகழ்வானது 2015.10.10 அன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசையுடன் ஆரம்பமாகி வீரமுனை-04 30 வீட்டுத்திட்டத்தில் நிறைவடைந்தது.

Read more ...

வீரமுனையில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்

சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. சிறுவர்களுக்கான நட்புறவான சூழல் உலகை மிளிரச் செய்யும் அழகிய தேசம் என்ற தொனிப் பொருளின் கீழ் இம்முறை சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

Read more ...