கல்முனை வீதியில் விபத்து

கல்முனை பகுதியில் இன்று  காலை (2016.11.25)  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

மோட்டார் சைக்கிளொன்று கல்முனை பிரதான வீதியில்  சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரே  பலத்த காயங்களுக்கு உள்ளானார். விபத்து தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 1

1

தகவல்:கோ.சுஜான் 

அதிகம் வாசித்தவை