நினைவலைகள்

கண்ணீர் அஞ்சலி -சண்முகம் கணேஸ்வரன்

திருக்கோவிலை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட "சண்முகம் கணேஸ்வரன்" அவர்கள் 18.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.

கண்ணீர் அஞ்சலி -நாகமணி வள்ளியம்மை

வீரமுனையை இனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட "நாகமணி வள்ளியம்மை" அவர்கள் 07.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.

 

கண்ணீர் அஞ்சலி - தம்பிப்பிள்ளை காசுபதி

வீரமுனையை-01 இனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் பார்த்தீபன்  அவர்களின் அப்பாவும் ஆன  "தம்பிப்பிள்ளை காசுபதி" அவர்கள் 12.03.2016 அன்று காலமானார்.

அதிகம் வாசித்தவை