நினைவலைகள்

கண்ணீர் அஞ்சலி - சுப்ரமணியம் சௌந்தரம்

வீரமுனையை-03 இனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் சுதா (நீர் வடிகாலமைப்பு சபை) அவர்களின் அம்மாவும் ஆன  "சுப்ரமணியம் சௌந்தரம்" அவர்கள் 08.01.2015 அன்று காலமானார்.

கண்ணீர் அஞ்சலி - வைரமுத்து அழகம்மா

வீரமுனையை-04 இனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் காலம்சென்ற பழனி அப்பச்சி அவர்களின் மனைவியுமான "வைரமுத்து அழகம்மா" அவர்கள் 14.12.2015 அன்று காலமானார்.

கண்ணீர் அஞ்சலி - கந்தவனம் இளையபிள்ளை

வீரமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் பத்மராஜா அவர்களின் தாயுமான "கந்தவனம் இளையபிள்ளை" அவர்கள் 07/07.2015 அன்று காலமானார். 

அதிகம் வாசித்தவை