ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஒன்பதாம் நாளான செவ்வாய் கிழமை 23.06.2015 பாற்குட பவனி, சித்திரத் தேரோட்டத்தை தொடர்ந்து அன்று இரவு வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.
மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்