எம்மவர் நிகழ்வுகள்

சித்திரை புத்தாண்டு- துர்முகி வருடப்பிறப்பு சிறப்பு பூஜை

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் துர்முகி வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு, என்பன வருடப் பிறப்பு அன்று  காலை 7.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகளவான இந்துக்கள் கலந்துகொண்டனர்.

Read more ...

சிறப்பாக இடம்பெற்ற மாட்டுப்பொங்கல் தின நிகழ்வுகள்

தைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று, ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கிராமங்களில் தமிழர்களால் மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

Read more ...

பெரும்போக நெற்செய்கை அறுபடை ஆரம்பம்

சம்மாந்துறை பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில் செய்கை பண்ணபட்ட,  பெரும்போக நெற்செய்கையின் அறுபடை தற்போது  ஆரம்பம்மாகியுள்ளது. இம் முறை அறகொட்டி பூச்சியின் தாக்கம் அதிகம் என்பதோடு நெல்லின் விலை சந்தையில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவிலான நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக கவலை தெரிவிக்கிறனர். 

 

 

தைத்திருநாள் சிறப்பு பூஜை நிகழ்வுகள்

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தைத்திருநாள் சிறப்பு பூஜை இன்று காலை 7.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகளவான இந்துக்கள் கலந்துகொண்டனர்.

Read more ...

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

ஜெர்மனி நம்பிக்கை ஒளி (Ray of Hope) நிறுவனத்தால் வீரமுனையில் உள்ள பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

Read more ...

வீரமுனை R.K.M பாடசாலையில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

2016 ஆம் ஆண்டு புதிய கல்வி ஆண்டில், அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை உத்தியோகபூர்வமாக இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, நாடளாவியரீதியில் இன்று இடம்பெற்றது.

Read more ...

சம்மாந்துறை கல்வி வலயம் நடாத்தும் வருடாந்த பொங்கல் விழா

சம்மாந்துறை கல்வி வலயம் வருடாந்தம் நடாத்தும் பொங்கல் விழா இன்று (20.01.2016) காலை 10.00 மணியளவில் வீரமுனை ஆர்.கே.எம் பாடசாலையில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.s கோணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற

Read more ...

சர்வதேச மட்டத்தில் சிவசுப்பிரமணியம் திலோத்தியா சாதனை

சர்வதேச மட்டத்தில் இடம்பெற்ற International UCMAS Abacus & Mental Arithmetic Competition - 2015 சர்வதேச போட்டியில் 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் கலந்துகொண்ட போட்டியானது கடந்த வருடம் 05.12.2015ம் திகதி இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்றது.

Read more ...