வீரமுனையை சேர்ந்த பிரகாஸ் நிலோஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சாருணன் அவர்கள் தனது இரண்டாவது பிறந்தநாளை 11/07/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.