வீரமுனையை-01 சேர்ந்த தயானந்தன் குணலெட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ரிஷிகேசன் அவர்கள் தனது ஆறாவது பிறந்தநாளை 24/08/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.