வீரமுனையை-04 சேர்ந்த நாராயணபிள்ளை சுமதி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஷய்ந்தவி அவர்கள் தனது எட்டாவது பிறந்தநாளை 17/078/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.