வீரமுனையை-02 சேர்ந்த பேரின்பராஜா லெட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வி றுசாகிதா அவர்கள் தனது ஐந்தாவது பிறந்தநாளை 19/07/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.