ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பூங்காவனத் திருவிழாவும் வைரவர் மடையும்

வரலாற்றுச்சிறப்பு மிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 11ஆம் நாளாகிய வியாழக்கிழமை (24/06/2015) பூங்காவனத் திருவிழா, வைரவர் மடை என்பன சிறப்பாக இடம்பெற்றதுடன் உற்சவ நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தது.

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்