அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேம் கடந்த 17.08.2015 அன்று ஆரம்பமானதுடன் எண்ணைக்காப்பு வைபவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. இதன்போதன சில படங்கள்.