தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்படும் வீரமுனை பிரதான வீதி

ரமுனை பிரதான வீதியானது மிக நெடு நாட்களாக சேதமடைந்து காணப்பட்டது ஊர் மக்களினதும் கோயில் நிர்வாகத்தினதும் கோரிக்கைக்கு அமைய இவ் வீதியானது தற்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.

மழை காலங்களில் குறித்த வீதி ஊடாக போக்குவரத்துக்கள் மேற்கொள்வதில் மிகவும் நெருக்கடியாக காணப்பட்டது. இந்நிலையில், தொடர்ச்சியாக நாம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு தற்காலிகமாக இந்த வீதியினை புனரமைப்பு செய்து தந்தமைக்கு நன்றி என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இவ் வீதியானது புதிதாக நிர்மாணம் செய்ய பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.

 rd 1

 rd 1

 rd 1

 rd 1

 rd 1

 rd 1

 rd 1

 rd 1

 rd 1