தரம் 5 புலமை பரீட்சையில் இருவர் சித்தி

 கமு/சது/ வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைபரீட்சையில் இம்முறை இரு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். அவர்கள் விபரம் பின்வருமாறு.

 

DSC 0034

சிவனேசராசா பனுக்ஞன் (158 புள்ளிகள்)

DSC 0036

இராஜேந்திரன் டிஜானி  (155 புள்ளிகள்)

அதிகம் வாசித்தவை