ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திருக்குளுர்த்தி சடங்குதொடர்பான பொதுக்கூட்டமானது எதிர் வரும் 28.04.2018 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது. இதில் அனைத்து பொதுமக்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவ்வண்ணம் ஆலய பரிபாலனசபை